தேவதை
வானம் வரைந்து வைத்த ஓவியங்கள் மேகங்கள் ஆக .. தேனிக்கள் உதறிவைத்த விதைகள் பூந்தோட்டங்களாக .. அதில் சிதறி விழுந்த அலைகடல் மழைநீரென ஆகிவிட .. நடுவில் நீ மட்டும் தேவதை ஆகிப் போனாய் ..
வானம் வரைந்து வைத்த ஓவியங்கள் மேகங்கள் ஆக .. தேனிக்கள் உதறிவைத்த விதைகள் பூந்தோட்டங்களாக .. அதில் சிதறி விழுந்த அலைகடல் மழைநீரென ஆகிவிட .. நடுவில் நீ மட்டும் தேவதை ஆகிப் போனாய் ..