அயல்தேச அடிமை
குளிர் குடிக்கும் என் இதயங்கள்உன் குரல் கேட்கத் துடிக்கும்…..வெறுமைக்குள் உனைக் காணும்என் தூங்கா விழிகள்…..உடல் தாண்டி மெய் தீண்டிஉயிரறையும் ஓருயிர்….உறையும் என் நினைவுகளில்உன் வெப்பத்தில் தீண்டு….அகிலம் வென்று இரவில் உன் மடி சேர்வேன்…..