கதைகளுக்குள் ஒழிந்துபோன கடவுள்கள் வாழும் காலம்….
சிலைக்குள் தேடினும் சிலுவைக்குள் தேடினும் எவர்க்கும் அகப்படா மாயம்….
இது கலிகாலமென்ற விஷயம் தெரியாமல் இன்னும் சில தாய்மார்கள்
யேசுவையும் புத்தனையும் காந்தியையும் பெற்றெடுத்துவிடுகிறார்கள்…..
கதைகளுக்குள் ஒழிந்துபோன கடவுள்கள் வாழும் காலம்….
சிலைக்குள் தேடினும் சிலுவைக்குள் தேடினும் எவர்க்கும் அகப்படா மாயம்….
இது கலிகாலமென்ற விஷயம் தெரியாமல் இன்னும் சில தாய்மார்கள்
யேசுவையும் புத்தனையும் காந்தியையும் பெற்றெடுத்துவிடுகிறார்கள்…..