உதிர்ந்து விழும் பூக்களுக்குள் உதிரமில்லை………..
கருகிப் போகும் உடல்களுக்குள் உயிருமில்லை……
உருகி உருகி நினைத்த நீயும் இன்றில்லை……………
இனி ………எமக்கு நாளையுமில்லை……………….
உதிர்ந்து விழும் பூக்களுக்குள் உதிரமில்லை………..
கருகிப் போகும் உடல்களுக்குள் உயிருமில்லை……
உருகி உருகி நினைத்த நீயும் இன்றில்லை……………
இனி ………எமக்கு நாளையுமில்லை……………….