வாழ்கையை வகுத்தவன் விதியை கணிக்க இயலாது
நேரத்தை வகுத்தவன் வேகத்தை கணிக்க இயலாது
தன்னை வரையறுத்தவன் பிறரை உணர இயலாது
பிறரிலிருந்து தன்னை பிரித்தவனால் வரலாற்றில் தன்னை நிலை நிறுத்த என்றுமே முடியாது
வாழ்கையை வகுத்தவன் விதியை கணிக்க இயலாது
நேரத்தை வகுத்தவன் வேகத்தை கணிக்க இயலாது
தன்னை வரையறுத்தவன் பிறரை உணர இயலாது
பிறரிலிருந்து தன்னை பிரித்தவனால் வரலாற்றில் தன்னை நிலை நிறுத்த என்றுமே முடியாது