நீ வந்து நனைத்துப் போகும் போதெல்லாம்
ஆயிரம் பாரங்கள் கரைத்துப் போவதாய் உணர்கிறேன்
வானம் ஏன் அடிக்கடி அழுகிறது ..
உன் சோகம் அதற்கும் சொல்லிவிட்டாயோ ..
நீ வந்து நனைத்துப் போகும் போதெல்லாம்
ஆயிரம் பாரங்கள் கரைத்துப் போவதாய் உணர்கிறேன்
வானம் ஏன் அடிக்கடி அழுகிறது ..
உன் சோகம் அதற்கும் சொல்லிவிட்டாயோ ..