அதிசயமாய் வெளிறிய வானம்,
ஆண்டொன்று கழித்து காண்கிறேன்…..
இடையிடையே வந்து போயிருக்கக் கூடும்
கண்ணில் பட்டு மனதில் பதியாமல் ….
அதிசயமாய் வெளிறிய வானம்,
ஆண்டொன்று கழித்து காண்கிறேன்…..
இடையிடையே வந்து போயிருக்கக் கூடும்
கண்ணில் பட்டு மனதில் பதியாமல் ….