தேவதை

வானம் வரைந்து வைத்த ஓவியங்கள் மேகங்கள் ஆக ..

தேனிக்கள் உதறிவைத்த விதைகள் பூந்தோட்டங்களாக ..

அதில் சிதறி விழுந்த அலைகடல் மழைநீரென ஆகிவிட ..

நடுவில் நீ மட்டும் தேவதை ஆகிப் போனாய் ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *