மாற்றமா மறைவா Leave a Comment / கவிதை / By Thuvarakan / துவாரகன் நோயாளிகளோடு வைத்தியன் மாற்றமடைகிறான் மாணவர்களோடு ஆசிரியன் மாற்றமடைகிறான் மனிதர்களோடு இறைவன் என்ன மாற்றம் அடைந்திருப்பான்