கடவுள் உள்ளிருந்து மனிதன் Leave a Comment / கவிதை / By Thuvarakan / துவாரகன் ஓராயிரம் உருவெடுத்து தன்னை அறிய முயன்றான் ஒருவன்..அவை அனைத்தும் பல்லாயிரம் சிந்தனை சிறகடித்து தன்னை தேடுகின்றன..