உனக்காக

வெட்கங்கள் பூக்கும் உந்தன் கன்னங்கள் வழியே
உருகிக் கரைந்து போனேன் முத்தங்களாய்…..

உன் கண் பார்த்து மலர்ந்த கவிதைகள் நெஞ்சுக்குள் துடிக்கிறது உன் பார்வையில் படுவதற்காக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *