என் மகள்

எங்கிருந்தோ வந்த சொந்தமொன்று ஓய்ந்து போன இதயங்களுக்குள் புகுந்து,
ஒவ்வொருவர் இதழ்களுக்குமாய் புன்னகையை பரிசளித்து விட்டு அழகாய்
தன் மொழி பேசி சிரிப்போடு நடை பழகுகிறாள் எம் தேவதை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *