அச்சத்தில் மரங்கள்


வளர்ந்தால் வெட்டுவர் என்பதால் , மரத்தின் விதை வளர விரும்பியதேயில்லை ..

ஓட்டிற்குள் ஒளிந்திருக்கும் அதனைக் காற்றும் நீரும் வலுக்கட்டாயமாக வளர வைத்துவிடுகின்றன ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *